Lyrics

அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிகஅலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ நிலைபெயறாது நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நிலைபெயறாது சிலைபோலவே நின்ற நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா கண்ணா கண்ணா தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே உன் திக்கைநோக்கி என்னிருபுருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ குழலூதிடும்பொழுது ஆடிடும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு அலைபாயுதே கண்ணா என்மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா கண்ணா ஆ ஆ
Writer(s): Oothukadu Venkatasubbaiyer, Kunnakudi Vaidyanathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out