Lyrics

ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி இந்த தேமாங்கனி உன் மடிமேல் நீ அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ உன் சிந்தமணி வண்ண மீனலொச்சனி கண்ணே வா நீ ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி ஆசை நீரோடை தான் கண்ணா நீ ஆழம் காணததோ ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு இத்துடன் போதாதோ கர்கம் எதற்கு வண்ணமீன் போலே நான் வட்டம் அடிப்பேன் மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன் அங்கும் இங்கும் தீட்டும் போது ஆசைக்கூடும் ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி ஆஆஆஆஆஆஆ வானில் மேகாலயம் இங்கே நம் வாழ்வின் வைபோகமோ கானும் சந்ரோதையம் இங்கே தான் காதல் ராஜங்கமோ கட்டிய பூமாலை நட்சத்திரமோ கண்மணி நீ சுடும் முத்துச்சரமோ மின்னல்கள் கல்யான பந்தலிடுமோ வாணவில் பொன்னுஞ்சல் கட்டி தருமோ மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம் ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி இந்த தேமாங்கனி உன் மடிமேல் நீ அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ உன் சிந்தமணி வண்ண மீனலொச்சனி கண்ணே வா நீ ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி அன்பு கிருஷ்ணா
Writer(s): Muthulingam, Amaren Gangai, Pulamaipithan, Vaali Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out