Music Video

Thoothu valai Ilai Arachi High Quality audio song. film Thaai manasu (1994)
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Vocals
S. Janaki
S. Janaki
Vocals
Deva
Deva
Performer
Kasthuri Raja
Kasthuri Raja
Performer
Saravanan
Saravanan
Actor
Swarna
Swarna
Actor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Kasthuri Raja
Kasthuri Raja
Songwriter

Lyrics

தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனேத் தழுவிக் கட்டிக்கணும் தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா நாள் தோறும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன் ஒனக்காக தான் கண்ணே ஒனக்காக தான் நான் கூட மனசுக்குள்ள ஆசை வளத்துகிட்டேன் ஒன்னை பார்த்துத்தான் மாமா ஒன்னை பார்த்துத்தான் அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய மொறையிடலாமோ சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு ஓ ஓ ஓ தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்க போனதில்லை ஒன்னால தான் கண்ணே ஒன்னால தான் யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் ஒன் பேரு தான் நித்தம் ஒன் பேரு தான் ஏய் இத்தனை நெனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ ஓ கட்டுப்பாடிருந்தும் கட்டிக்கும் முன்னே ஒட்டிகொள்ளலாமோ முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும் சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும் அஹ் ஹூம் தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமென் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனேத் தழுவிக் கட்டிக்கணும் தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா ஆ தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
Writer(s): Kasthuri Raja Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out